உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? ஜூலை 16-31

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திருவேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூர் ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *