வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்

ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் 1993 ஜூன் 14 முதல் 25 வரை மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு நடைபெற்றது. இந்த வகையில் இதுவரை இராத பெரிய அளவில் நடைபெற்ற அம்மாநாட்டில் 171 அரசுகளின் பிரதிநிதிகளும், ஏராளமான தேசிய, சர்வதேசிய அமைப்புகளையும், அரசுசாரா நிறுவனங்களையும் சார்ந்தவர்களாக ஏறத்தாழ ஏழாயிரம்பேர் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கங்களில் ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்கப்பட்ட 1948இலிருந்து மனித உரிமைகள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வும் மதிப்பீடும், வளர்ச்சிக்கும் பொருளாதார, சமூக, […]

மேலும்....