உலக மக்கள் புரிந்து கொள்ளும் குறியீடுகள்…

மனித குல வரலாற்றில் தகவல் தொடர்பு என்பது மிக மிக முக்கியமானது. குரங்கு இனத்திலிருந்து மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த பொழுது மனிதன் வெறும் ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறான்-இன்றைக்கு விலங்குகளும் பறவைகளும் பயன்படுத்துவது போல. அது ஆபத்திலிருந்து தப்பிக்கவும், உணவுக்கும் இனப்பெருக்கத்திற்கும் பயன்பட்ட ஒலிகள். அதற்குப் பின்பு ஒரு குழுவாக ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த பிறகு மொழிகள் தோன்றியிருக்கின்றன. இன்றைக்கு உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. சில மொழிகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. […]

மேலும்....