களத்தில் வென்றோம் ; போர் தொடரும் ! -வழக்குரைஞர் சே .மெ . மதிவதனி

சர்வாதிகாரம் தனது எல்லைக்குச் சென்று மக்களைத் துன்பப்படுத்தும்போது, மக்களின் விழிப்புணர்வால் ஜனநாயகம் உயிர்பெற்று சர்வாதிகாரத்தை வீழ்த்தும். உலகம் முழுவதும், சர்வாதிகாரம் வீழ்ந்த வரலாற்றுப் பாதையை சற்றுக் கூர்ந்து கவனித்தால் அங்கே, மக்கள் ஜனநாயகம் தோன்றியதன் சுவடுகள் தெரியும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எல்லா நேரங்களிலும் கொடுங்கோன்மை என்பது, ஆயுதம் தாங்கி மக்களை அடக்குவதாக மட்டுமே இருப்பது இல்லை. சில நேரங்களில் அதன் வடிவம் மாறும். கடந்த பத்தாண்டுகளில் அப்படி மாறுபட்ட வடிவத்தில் சர்வாதிகார, கொடுங்கோன்மை ஆட்சியைத்தான் […]

மேலும்....