அண்ணா முடிவெய்திவிட்டார் – அண்ணா வாழ்க! – பெரியார் இரங்கல்

பெரியார் பேசுகிறார் ‘‘அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க.” அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய்வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.” ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் […]

மேலும்....