சிறுகதை

“என்னடா பிரபு, என்ன தீவிரமா படிச்சிகிட்டு இருக்க? என்ன புத்தகம்? புதுசா இருக்கே,” மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த தனது நண்பன் பிரபுவைப் பார்த்துக் கேட்டான் தற்செயலாக அங்கு வந்த சேரன். “என்னோட உறவுக்காரர் ஒருவர் புதியதாக ஒரு மாத இதழ் தொடங்கியுள்ளார். அதன் முதல் இதழ்தான் இது”, என்று பதில் சொன்னான் பிரபு. “அப்படியா! புத்தகத்தின் பெயர் என்ன?” என்று கேட்டபடியே அவன் அருகில் உட்கார்ந்தான் சேரன். “டெம்பிள் விசிட்” என்று பெயர் […]

மேலும்....