வேண்டுதலும் படையலும் பக்தர்களுக்குத் தந்த பலன் என்ன ? – மஞ்சை வசந்தன்

கடவுளை வேண்டித் தவம் இருந்ததால் வரம் பெற்றான்; கடவுள் நேரே வந்து காட்சி தந்தது; நோய் தீர்த்தது; மழை பொழியச் செய்தது; விபத்தைத் தடுத்தது; இறந்தவர்களைப் பிழைக்கச் செய்தது என்பன போன்ற செய்திகள் எல்லாம் புராணங்களில்தான் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் நம் கண்முன் அதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை. அப்படியென்றால் அதன் உண்மையென்ன? இக்கதைகளில் எந்தவுண்மையும் இல்லை. இவையெல்லாம் மக்களைப் பக்தி மயக்கத்திலே இருக்கச் செய்ய, அவர்களைச் சிந்திக்க விடாமல், மூடநம்பிக்கைகளிலே மூழ்கிக் கிடக்கச் செய்யப்பட்ட சதிகள் […]

மேலும்....