நகர்நோக்கிய இடப்பெயர்வு நம் பார்வையில்!

-…- குமரன் தாஸ் -… விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியார் சொன்னார் என்பார்கள். உண்மைதான். இன்றளவும் இந்தியா ஓர் விவசாய நாடுதான். நமது மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய கோரிக்கையையும் போராட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பது வேதனையானது. அந்த விவசாயம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99.9% பார்ப்பனரல்லாத மக்களின் தொழிலாக இருப்பதை அனைவரும் அறிவர். மேலும் வறட்சி அல்லது […]

மேலும்....