பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள்-ஒரு கண்ணோட்டம்…

சென்ற இதழ் தொடர்ச்சி… மதம் என்னும் தீ நெறி 1. கடவுள் எனும் கற்பிதமான இல்பொருளைப் பரப்புவதற்காக நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே, மதம் என்கிற பெயரில் மடமையைப் பயன்படுத்தி, மக்களின் அறிவையும் பொருளையும் சுரண்டும் கயமையைக் காலம் காலமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2. மதம் என்ற சொல்லுக்குப் பொருள் கூறும்போது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு இரண்டு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மதம் என்று குறிப்பிடுகிறது. ஒன்று, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிக் […]

மேலும்....