முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி !

1.  கே :  ஓர் ஆணை ஒரு பெண், திருமணம் செய்துகொள்ள மறுத்தால் அவள் கொலை செய்யப்படுவாள் என்பதை கர்நாடகாவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் உறுதி செய்கின்ற நடப்பை “இந்து தமிழ்திசை” (17.05.2024) தலையங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன? – சு.சாந்தி, ஆவடி. ப  :  மிகவும் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய தறுதலைத்தனத்தின் அப்பட்டமான  வெளிப்பாடு. அனைவரும் கண்டிக்கவேண்டும். எந்த யுகத்தில் நாம் வாழுகிறோம் என்பதே புரியவில்லை! 2. கே : […]

மேலும்....