உடைக்கப்பட்ட கால்களும்; பறிக்கப்பட்ட பதக்கங்களும்- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகம் முழுவதும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. ஆதிக்கத்தின் வடிவங்கள்தாம் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுவன. இந்தியாவின் ஆதிக்க வடிவம் வெளிப்படைத் தன்மையற்றது; ஆனால், மிகுந்த வலிமை பொருந்தியது. அத்தகைய ரகசியக் கூட்டாளிகளான பார்ப்பனியமும் பனியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த காவி பாசிசம் தான் இன்றைய இந்தியாவின் பேராபத்தான ஆதிக்க நிலை. பார்ப்பனரல்லாத மக்களை கல்வி,வேலைவாய்ப்புகள்,பொருளாதாரம், அரசியல் என்று அனைத்து வகையிலும் அடிமைப்படுத்த பார்ப்பனியம் முயற்சி செய்தபோது அதனை ‘சமூகநீதி’ என்ற குரல் கொண்டு தகர்த்தார், தந்தை பெரியார். […]

மேலும்....