ஸ்வஸ்திக் தூய தமிழ் எழுத்து- மஞ்சை வசந்தன்

(கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது குறியீடு எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வந்த செய்தியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை] – ஸ்வஸ்திக்’ உலகில் பலப் பகுதிகளில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உரிமையாளர் தமிழர் என்ற ஆணித்தரமான உண்மை பெரும்பாலோர் அறியாதது என்பது மட்டுமல்ல, இதை அறியும்போது அவர்கள் வியப்பும் அடைவர். – இந்தக் குறியீடு “ஸ்வஸ்திக்” என்று பின்னாளில் அழைக்கப்பட்டாலும், இது இரண்டு தமிழ் எழுத்துகளின் […]

மேலும்....