நீதி தேவன் மயக்கம்…

1. கே: தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்பாமல், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முதலீட்டாளர் மாநாடு கூட்டலாமா? என்ற எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? காலிப் பணியிடங்களை பெருமளவில் நிரப்பாமலிருந்தவர் இவர்தானே? – கே.கோவிந்தன், தர்மபுரி. ப: இத்தகைய விமர்சனங்கள் செய்வோர் முதலில் தங்களது ‘காலி இடங்களை’ சரியான முறையில் நிரப்பிக்கொண்டால், இப்படி அபத்தப் பேச்சுகளைப் பேசமாட்டார்கள். முதலீடு என்பதன் முக்கியம் பற்றிய பழுதான பார்வையையும் சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். 2. கே: ‘நீட்’ ஒழிக்கப்பட்டாலும் அரசுப் […]

மேலும்....