காரைக்குடி அரங்கசாமி!- வி.சி.வில்வம்

உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம்! படுத்தப் படுக்கையாய் இருந்தார். பல செய்திகள் பேசிய நிலையில், இயக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து கொண்டார். பேசச் சிரமப்பட்டாலும், நினைவு தப்பாமல் பேசினார். நாம் சந்தித்த அன்றுதான் (மே 28) அவரது பிறந்த நாள்! ஒரு வாழ்த்தோடு பேச்சைத் தொடர்ந்தோம். முழுவதுமாகப் பேசி முடித்து, நாமும் திரும்பி வந்துவிட்டோம். இந்நிலையில் ஜூன் 24 அன்று அரங்கசாமி […]

மேலும்....