பெருகிவரும் பெரியாரின் தேவை!- பேரா. பூ.சி. இளங்கோவன்

தந்தை பெரியார் மறைந்து அய்ம் பது ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவரின் கொள்கைகளுக்கு, தொண்டுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித் துக்கொண்டே வருகிறது. எந்தத் தலைவர்களும் காலமான பிறகு, நாட்கள் செல்லச் செல்ல அவர்களைப் பற்றிய நினைவுகளும் மங்கிக் கொண்டே செல்லும். ஆனால், தந்தை பெரியார் மறைந்து நாள் ஆக ஆக அவரின் தேவை அதிகரிக்கக் காரணம், அவர் கொள்கைகளின் உண்மைத் தன்மையும் நடைமுறைத் தேவையும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிர் கொள்கைகள் வளருவதும்தான் என்பதை உணரவேண்டும். இதனால் […]

மேலும்....