நெருப்பின் மேல் நின்று செய்த வேலை !-வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

பொதுவாக சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மைச் சமாதானப்படுத்துபவர்கள் அல்லது பிரச்சனைகள் வராமல் தடுக்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் சொற்கள் என்பது “ஊரோடு ஒத்து வாழ்”, “ஊரோடு சேர்ந்து வாழ்” என்பதாகவே இருக்கும். சாதாரண செயலில்கூட பெரியவர்களின் அறிவுரையில் முதல் இடம் பிடிக்கும் அறிவுரையும் இதுவாகத்தான் இருக்கும். வாழ்க்கை நிலை உயரவும் இலட்சியங்களை அடையவும், பிறருடன் சேர்ந்து அவ்வறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் பழக்கத்தினை, குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை கடைப்பிடிக்கப் பழக்குவோம். அதுதான் சரியான பாதை என்று நாமும் […]

மேலும்....