வைத்திய வள்ளல் ஈ.வெ. கிருஷ்ணசாமி

மறைவு – 04.02.1950 வைத்தியவள்ளல், கருணைக் கடல் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தந்தை பெரியாரின் அண்ணன் ஆவார். எந்த நேரமும் புன்முறுவல் பூத்த முகத்துடன் அன்போடு இரு கை நீட்டி வரவேற்று உபசரிக்கும் குணம் கொண்டவர். ஈரோட்டில் தனது இல்லத்தில் தனக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. 25 ஆண்டுகளாக அவர் வைத்திய சாலையில் மிகுந்த பற்றுக்கொண்டவராகவும், வெகு தாராளமாகச் செலவு செய்யக்கூடியவராகவும் இருந்துள்ளார். தந்தை பெரியார் அவர்கள் குமுறும் எரிமலை என்றால், பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் […]

மேலும்....