மத மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மீது திணிப்பது மாபெரும் குற்றம்!- மஞ்சை வசந்தன்

மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானாலும், செய்திகள் ஆனாலும், செயல்முறைகள் ஆனாலும் அவை அறிவுக்கு (அறிவியலுக்கு) ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எதுவும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது. அறிவுக்கு உகந்தது எது? சிலர் வினா எழுப்புகின்றனர். உறுதி செய்யப்படக்கூடியவை (நிரூபிக்கப்பட்டவை) மட்டுமே அறிவுக்கு உகந்தவை. நமது நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல. ‘காந்தம் இரும்பைக் கவரும்’, ’தீ சுடும்’, ‘மின்சாரம் தாக்கும்’ இதுபோன்ற கருத்துகள் உறுதி செய்யப்பட்டவை. “கடவுள் நம்மைப் படைத்தார்; நம் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை […]

மேலும்....