மனிதன் முன்னேற்றத்திற்கு கடவுள் கொள்கையே தடை !- தந்தை பெரியார்

நான் பேசும் விஷயம் உங்கள் மனதிற்குத் திருப்தியாய் இருக்காது. ஆனாலும் உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகின்றேன். இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம்; கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு, வாசல், வேலை, வியாபாரம் முதலியவைகளை விட்டுவிட்டு வந்து இன்று […]

மேலும்....