வரலாற்றுச் சுவடு: பானகல் அரசர்!

பானகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இராமராய நிங்காரு. அவர்களின் பிறந்த நாள் ஜூலை 9, 1866. சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும், செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன! அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் வங்காள நிருவாகத்தைத்தான் புகழ்வார்களாம்! வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ _- எதைச் செய்கிறதோ, அதையேதான் நாளை இந்தியாவின் பிற பாகங்களும் நினைக்கும், செய்யும் என்று சொல்லப்பட்டது. அதை […]

மேலும்....