வரலாற்றுச் சுவடு : இரட்டைமலை ஆர்.சீனிவாசன்

1893ஆம் ஆண்டே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக “பறையன்” என்னும் பெயரில் ஒருவர் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார் என்று எண்ணும்போது “யார் அந்த மாமனிதர்?” என்று கேட்கத்தான் தோன்றும். அந்த மாமனிதர் வேறு யாரும் அல்லர்; – அவர்தான் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் அவர்கள். அவருடைய பிறந்த நாள் 7.-7.-1859. 1891-ஆம் ஆண்டில் ஆதிதிராவிட மகாஜன சபையைத் தொடங்கினார். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தியாரின் கருத்துக்கு எதிர்க்கருத்தையும் […]

மேலும்....