பெரியாரின் பெருந்தொண்டர் கலைஞர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் பெருந்தொண்டர்; உலகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி! சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச் சழக்கினரை மிகச்சாடி மாநி லத்தின் உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்ப்போ ராளி! உதவாத சாதிமத மடமைப் போக்கை விரிவாக எடுத்துரைத்தே குமுக நீதி வென்றிடவே பாடுபட்ட உழைப்புத் தேனீ! முத்தமிழைக் கற்றுணர்ந்த மு.க! நல்லார் முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற ஏந்தல்! முத்தனைய சொற்கொண்டல்! வாழ்நாள் எல்லாம் முரசொலியில் எழுத்துவிதை ஊன்றி வந்த வித்தகராம்! அய்ந்துமுறை தமிழர் நாட்டில் வீறார்ந்த முதலமைச்சர் பொறுப்பை […]

மேலும்....