ராமர் பாலம் என்று பா.ஜ.க.வினரும், சங்பரிவார்களும் கூறுகின்றனரே?

இது ராமன் கட்டின பாலம் என்றும், 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் கட்டினான் என்றும் கதைக்கிறார்கள். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல் லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் ‘நம்பிக்கை’ என்று சொல்லி சொதப்புகிறார்கள். நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்கமுடியுமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா? தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது […]

மேலும்....