ராகுல்காந்திக்கு இரண்டாண்டு சிறையா? கருத்துரிமை எங்கே போகிறது?

நம் நாட்டில் நமது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறையான ‘ஜனநாயகக் குடியரசு’ (Democratic Republic) என்ற தத்துவம் மக்கள் குரல்வளையை விமர்சனங்களை நெரித்து முறிப்பதல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசு – ஜனநாயக உரிமைப் பறிப்பினை பகிரங்கமாகவே செய்து வருகிறது! நமது அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய பகுதி – அடிப்படை உரிமைகள் என்ற கருத்துச் சுதந்திர உரிமை; அது நமது நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து ஒன்றியத்தை ஆளும் (ஆர்.எஸ்.எஸ்.) அரசு முன்பு நெருக்கடி காலத்தில் சிக்கியது […]

மேலும்....