உங்களுக்குத் தெரியுமா ?

1942ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ரயில்வே துறை நடத்திய சிற்றுண்டி விடுதிகளில் கூட பார்ப்பனருக்கும்- பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பதும் பெரியார் மேற்கொண்ட முயற்சியால் இந்தப் பேதம் ஒழிக்கப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....