விழிப்புணர்வு – கல்வியில் பாகுபாட்டுக்கெதிரான யுனெஸ்கோ உடன்படிக்கை

இவ்வுடன்படிக்கை யுனெஸ்கோ பொதுமாநாட்டில் 1960 டிசம்பர் 14 அன்று நிறைவேற்றப்பட்டதாகும். பாரிஸ் நகரில் 1960 நவம்பர் 14 முதல் டிசம்பர் 15 வரை நடந்த தனது பதினோராவது அமர்வில் அய்.நா. கல்வி – அறிவியல் கலாச்சாரக் கழகத்தின் (யுனெஸ்கோவின்) பொது மாநாடு. மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனம் பாகுபடுத்தாமைக் கோட்பாட்டை உறுதி செய்வதையும் ஒவ்வொருவருக்கும் கற்கும் உரிமை உண்டென முழங்குவதையும் நினைவு கூர்ந்தும்,கல்வியில் பாகுபாடு காட்டுவது என்பது அப்பிரகடனத்தில் விளக்கப்படும் மனித உரிமைகளை மீறுவதாகும் என்பதைக் […]

மேலும்....