பொருளியல்

உலக வாழ்க்கையில் பொருளின்றி பொருளில்லை. எனவே, பொருள் என்பது வாழ்வின் அடிப்படை, பொருளாதாரச் சிந்தனைகள் வளர்ந்து விரிந்து நிற்கின்ற இன்றைய நாளில்கூட பழமொழிகள் வழங்குகின்ற பொருள்சார்ந்த சிந்தனைகள் மிகவும் ஏற்புடையதாயும், பயனுடையதாயும் உள்ளன. “பணம் பத்தும் செய்யும்” “பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்” “ஈட்டி எட்டிய மட்டும் பாயும்” “பணம் பாதாளம் வரை பாயும்!” என்ற பழமொழிகள் பொருளின் கட்டாயத் தேவையையும், பொருள் எத்தகு வலிமையுடையது என்பதையும், பொருளைக் கொண்டு எதையும் செய்யலாம் என்பதையும் விளக்கி, […]

மேலும்....