அறிவைத் தருவது கோயிலா ? பள்ளிக்கூடமா ?

100 வருட கதையா? இரண்டு நிமிடத்தில் நொறுக்கி விட்டான் அந்த சிறுவன் சிறுவன்: நான் படிக்கவில்லையென்றால் எனக்கு வேலை எப்படி கிடைக்கும்? கடவுள் எனக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. செய்தியாளர்: நீ கோயிலுக்குப் போனால் உனக்கு ஆசீர்வாதம் கிடைக்குமே! சிறுவன்: நான் கோயிலுக்குப் போகமாட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்குப் போவேன். செய்தியாளர்: நீ பெரியவன் ஆன பிறகு என்ன படிக்க ஆசைப்படுகிறாய்?சிறுவன்: IAS (Indian Administrative Service), UPSC தேர்வுகளுக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளப் போகிறேன். செய்தியாளர்: கோயில்கள் […]

மேலும்....