வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர நாகரிக வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்களை முன்னிறுத்திய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையேச் சேரும். ஜான் மார்ஷல் “சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பிய நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், […]

மேலும்....