மணக்கும் தமிழ் – பெரு. இளங்கோ, திருவொற்றியூர்.

நூல் : மணக்கும் தமிழ் ஆசிரியர் : முனைவர் கடவூர் மணிமாறன் வெளியீடு : விடியல் வெளியீட்டகம் பக்கங்கள் : 112 விலை : ரூ.120/–_ எழுத்தாள்வோர்- தனித்தமிழை எடுத்தாள்வோர் அருகி வரும் இக்காலத்தில் தனித்துவமாய் தமிழில் பல நூல்கள் படைத்து, தாம் ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமின்றி, தமிழ் இலக்கண மரபு வழிக் கவிதைகள் யாப்பதில் வல்லவர் என்பதையும் ஒரு சேரப் பெற்று விளங்குபவர் கடவூர் மணிமாறன். பாவளம் சேர்த்தும் நாவளம் கொண்டும் பல்வேறு நாடுகளுக்கும் […]

மேலும்....