துவேஷத்தை உண்டாக்கியது யார்?-வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது நரித்தனத்தால் நம்மை அடிமைப்படுத்திய கூட்டம், தற்போது அதன் தந்திரத்தை வேறு பல வகைகளில் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. ‘எங்களையும் வாழ விடு; ஒழிப்போம் ஒழிப்போம்! பார்ப்பன துவேஷத்தை ஒழிப்போம்; காப்போம்! காப்போம்! சனாதன தர்மத்தைக் காப்போம்’ என்ற பார்ப்பன முழக்கத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் எத்தனை மடிசார் மாமியும், பூணூல் பார்ப்பனர்களும் பங்கேற்றார்கள் என்பதை அவர்களின் கணக்குக்கே விட்டுவிடுவோம். ஆனால், நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அந்த முழக்கங்களின் பின்னால் பதுங்கியுள்ள […]

மேலும்....