ஆன்மிகக் காலம் அல்ல; ‘Artificial Intelligence’ காலம் !வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகில் எந்தத் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு மிக அவசியம். கையில் பணம் இல்லாமலோ, முதலீடு செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமலோ எவ்விதத் தொழிலையும் தொடங்குவது சிரமமான காரியம். ஆனால், மிகவும் எளிதாக, ஒரு ரூபாய்கூட செலவின்றி தொழிலைத் தொடங்கி, பல கோடி ரூபாய் இலாபம் ஈட்ட முடிகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஒரே தொழில் “சாமியார் தொழில்” மட்டுமே! யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லாபத்தை ஈட்டித் தரும் இவ்வகை சாமியார் தொழிலுக்கு மிக முக்கியமான இரண்டு […]

மேலும்....