தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும்! கேள்வி – பதில்கள்

1. கே: ஆரிய சனாதன தர்மம்தான் இந்துக்களின் தர்மம் என்று தப்பாக இந்தியா முழுவதும் எண்ணுவதால், அது நம்மை அடிமை கொள்ள ஆரியர் உருவாக்கியது என்பதை, வடமாநிலங் களிலும் அறிய அவர்கள் மொழியில் விளக்கி  கையடங்கு நூல் வெளியிடுவீர்களா? – கி.முருகன், தாம்பரம். ப : நல்ல யோசனை – செயல்படுத்த  முயற்சிப்போம்! – ஓட்டு அரசியல்தான் இதில்  உள்ள ஒரே முட்டுக்கட்டை – தடை! 2. கே: தலையில் தேங்காய் உடைப்பது, தீ மிதியின்போது வீழ்ந்து […]

மேலும்....