‘‘பெரியாரின் பூங்கா-கலைஞர் பெருமிதம்

‘‘பெரியாரின் பூங்காவில் நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன்’’-கலைஞர் பெருமிதம் பெரியாருக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி – பாஸ்தி, கட்டி வைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரமிக்க அறை கூவல்கள் இத்தனையும் சட்டிக் காக்க யாருளர் என்று நமக்கெல்லாம் எழுந்த அய்யப்பாட்டை இதோ, நானிருக்கிறேன் என்று எடுத்துக் காட்டி. ஏறு போல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல் பெரியாரின் பெருந்தொண்டர். சுயமரியாதைச் சுடர், தன்மான முரசு, வீரமணியார் […]

மேலும்....