தோழர்கள் தொடங்கிய பெரியாரின் அணுகுமுறை! – வி.சி.வில்வம்

ஒரே கொள்கையில் இருப்பார்கள், சுமூகமான நட்பு இருக்காது. மாறுபட்ட கொள்கையில் இருப்பார்கள், நல்ல நட்பு இருக்கும்! இங்கு பிரச்சினை கொள்கையல்ல; அணுகுமுறை தான்! சிலர் தீவிரமாகக் கொள்கையைப் பேசி, கடுமையாக விவாதம் செய்து, அதை வாக்குவாதமாக மாற்றி கொள்கையில் வெற்றி பெற்றுவிடுவார்கள்; ஆனால் நண்பர்களை இழந்துவிடுவார்கள்! வேறு சிலரோ கொள்கையிலும் வென்று, நண்பர்களையும் தக்க வைத்துக் கொள்வார்கள்! காரணம் சிறப்பான அணுகுமுறை! பெரியாரை நுணுக்கமாக அணுகினால் அவர் பல முனைவர் பட்டங்களையும், மனித குலத்தின் மொத்த மனோதத்துவங்களையும் […]

மேலும்....