பெண்ணால் முடியும்! : தங்கம் வென்ற தமிழ்ப் பெண்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான பரணிகா தேசிய அளவிலான போல்வால்ட் (Polewalt) போட்டியில் அதிக உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார். மாநிலங்களுக் கிடையேயான 61ஆம் தேசிய மூத்தோர் பிரிவு வாகையர் (சீனியர் சாம்பியன்) போட்டிகள் ஜூன் 10ஆம் «தி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கோல் ஊன்றி உயரம் தாண்டும் (Polewalt) போட்டியும் ஒன்று. இதில் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா உள்ளிட்ட […]

மேலும்....