புலவர் குழந்தை!- புலவர் கடவூர் மணிமாறன்

எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! அறிஞர் போற்றும் இராவணநற் காவியத்தைப் படைத்த ஏந்தல்! பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்! குழந்தையிவர் பெயரில்தான்! சீர்தி ருத்தக் கொள்கையுரம் வாய்ந்தஇவர் புலமை ஆழி! முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின் முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்! இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக, ஏற்றமுடன் விளக்குகிற காவி யத்தை உலகெங்கும் வாழ்தமிழர் உவகை எய்த ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்! சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர் சிறுமதியோர் தடைநீக்கி மாண்பைச் […]

மேலும்....