திருப்பூர் திராவிடர் எழுச்சி மாநாடு – இயக்க வரலாறான தன் வரலாறு (346) – கி.வீரமணி

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என ஆகஸ்ட்12, 2005 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கியது. தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நமது அண்டை மாநிலமான கருநாடகாவிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அதற்கான பூர்வாங்கக் கூட்டம் பெங்களூரில் அம்மாநில மேனாள் துணை முதலமைச்சரும் பகுத்தறிவாளருமான (தற்போதைய முதலமைச்சர்) சித்தராமையா அவர்கள் இல்லத்தில் 7.9.2005ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் […]

மேலும்....