புத்தரின் தம்மபதத்தில் பிராமணியம் தோலுரிப்பு! – தஞ்சை பெ. மருதவாணன்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு, இன்றைக்கு இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பகுத்தறிவாளர் புத்தர் ஒரு முன்னோடி! தந்தை பெரியார் அவர்களுக்கு 2442 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரை இன்றைய உலகுக்குச் சரியாக அடையாளம் காட்டியவர்களுள் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்களே! காலம் காலமாக பவுத்தத்தின் மீது படிந்திருந்த ஆரியக் கசடுகளைத் கழுவிக் களைந்து உண்மையான புத்தரைத் துலக்கிக் காட்டியவரும் அவரே! புத்தர் யார்? எப்படிப்பட்டவர்? தந்தை பெரியார் அடையாளம் […]

மேலும்....