பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் _ விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.4.1930இல் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பத்தொன்பது வயதிலேயே கவி புனைவதில் அதீத ஆற்றல் பெற்றிருந்தார். கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. தமிழ்த் திரைவானில் கருத்துச் […]

மேலும்....