பாரீசில், உலக மனித நேய, பகுத்தறிவு மாநாடு…- கி.வீரமணி

ராயபுரம் கோபால் அவர்களின் மாமா கோ.பிச்சையன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 27.6.2005 அன்று அவரின் இல்லத்திற்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம். பட்டுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் 28.6.2005 அன்று மாலை தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாகக் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் கழக இளைஞரணித் தோழர்கள் சார்பில் ராயபுரம் தெற்குத் தெருவிலிருந்து வடக்குத் தெரு வரை நடத்திய […]

மேலும்....