பானகல் அரசர் பிறப்பு: 09.07.1866

வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முதல் ஆணை பிறப்பித்தவர்; கோயில்கள் பார்ப்பனர்களின் சொந்தப் பராமரிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததைத் தடுக்க அறநிலையத் துறையை உருவாக்கியவர்; அரசுப் பதிவேடுகளில் பஞ்சமர், பறையர் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவர் பானகல் அரசர் அவர்கள்.

மேலும்....