வலியுறையும் வயநாடு வடுக்கள் ..!- திருப்பத்தூர் ம.கவிதா

ஆலமரத்து ஊஞ்சலிலே ஆடியிருந்த அழகுச் சிட்டு பட்டாம்பூச்சி பிடித்து வந்து பாடிப் பாடி சிரித்த மொட்டு காலையெழுந்து பள்ளி போகும் கனவுகளோடே மாண்டதோ? கண்ணைக் கசக்கி நிற்கையிலே முந்தானையால் முகம் துடைத்து மார்போடு அணைத்த தாயும் மண்ணோடு போனாரோ? தோள் மேலே தூக்கி வைத்து காடு மேடு கழனி காட்டி கைப்பிடித்து வந்த தந்தை கண்மூடிப் போனாரோ? பாட்டி தாத்தா அத்தை மாமன் கூடிப் பிழைத்த பிழைப்பு எல்லாம் கூட்டாய்ச் செத்து மடிந்ததுவோ? ஆக்கி வச்ச சோறு […]

மேலும்....