கட்டுரை – பக்தி வெறிக்கு பச்சைக் குழந்தையை பலியாக்குவதா?

– சரவண இராஜேந்திரன் பெற்றோர்களின் மூடநம்பிக்கையினால் தீயில் வெந்த பச்சிளங் குழந்தையின் நிலை என்ன? திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில், ஒரு முதியவர் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த தனது ஒரு வயது பேத்தி குண்டத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் தனது மனைவிக்குச் சொந்தமான தாராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீ மிதித் […]

மேலும்....