தீட்சிதர் பிடியிலிருந்து கோயிலை அரசு மீட்க வேண்டும்!

1. கே: பெங்களூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவை உச்சநீதிமன்றம் கண்டித்து நடவடிக்கை எடுத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? – வெ. கோபி, காஞ்சிபுரம். ப : பகிரங்கமாக, பச்சையாக – தான் ஒரு ஹிந்துத்துவவாதி – RSS கருத்தியலைக் கொண்டவர் என்பதையும், அதன்மூலம் – தரம் தாழ்ந்தவர் – நீதிபதி பதவி வகிக்க இலாயக்கற்றவர் என்பதையும் பிரகடனப்படுத்திக் கொண்டார்; இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து பதவியில் […]

மேலும்....