பகுத்தறிவு பகுத்தறிவின் பயன்கள்!

வி.சி.வில்வம் “வாழ்க்கை இன்னவென்று புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது!’’ என்பது ஒரு பிரான்ஸ் பொன்மொழி! இளைஞர் பருவம் தாண்டிய ஒரு மனிதருக்குப் பொருளாதாரம் பிரச்சினையாக இருக்கிறது, மாணவர்களுக்கு கல்விப் பிரச்சினை, அதை முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு பிரச்சினை, திருமணம் ஆனவர்களுக்குக் குடும்பம் மற்றும் உறவுகள் பிரச்சினை! ஆக பிரச்சினைகள் என்பது அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து கொண்டே இருக்கின்றன! கொரோனா காலத்தில் ஒரு காணொலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது! நண்பர் ஒருவர் ஏற்பாடு […]

மேலும்....