பிராமணப் பெருமை பேசி புத்தரை நேருக்கு நேர் இழிவு செய்த பார்ப்பனர்கள் – தஞ்சை பெ. மருதவாணன்

புத்தர் 45 ஆண்டுகள் ஏறத்தாழ  வட இந்தியா முழுவதும் கால்நடையாகவே சென்று தனது பரப்புரைப் பயணத் தினை மேற்கொண்டார்.   மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களின் அய்யங்களைத் தீர்த்தபடியே இடம் விட்டு இடம் ஊர் விட்டு ஊர் என்று அவர் சென்றுகொண்டே இருந்தார். தங்கக்கூட இடமின்றி பெரும்பாலான சமயங்களில் அவர் சாலை ஓர மரங்களின் நிழலில் தங்கினார். ஒரு துறவியாய் அவர் மூன்று துவராடைகள் மட்டுமே வைத்திருந்தார்.  ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வாழ்ந்தார்.  ஒவ்வொரு […]

மேலும்....