இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கலாமா ?

நாட்டின் 18ஆவது பொதுத் தேர்தல் – ஏழு கட்டங்களாகத் தேர்தல் ஆணையம் பிரித்து நடத்தும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி அவர்கள், தேர்தல் பிரச்சார மேடைகளை, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் மேடைகளாக்கி, மக்களை, ஏதோ ஒன்றுமே தெரியாதவர்கள் போலக் கருதி, நாளும் ஒருபுறம் பொய் ; மறுபுறம் சட்ட விரோதமாக மதம், ஜாதி இவற்றை நேரிடையாகவே கூச்சநாச்சமின்றி, தாம் உறுதி எடுத்த அரசமைப்புச் சட்டப் பிரமாணத்திற்கு எதிராகவே பேசி வருகிறார் என்பது இந்த நாட்டு அரசியல் […]

மேலும்....