திராவிட மாடல் ஆட்சியில் கல்விப் புரட்சி!- சரவணா இராஜேந்திரன்

திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு இளம் தலைமுறைகளுக்கான பொற்காலம். 15ஆம் நூற்றாண்டில் அறிவியல் ரீதியாக உலகம் ஒரு புதிய பாதையை அமைக்கும் என்ற முற்போக்குச் சிந்தனையோடு அய்ரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மன், ஸ்வீடன், போர்ச்சுகல், பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின இதனால், குறிப்பாக இத்தாலியைத் தவிர்த்து மேற்கு அய்ரோப்பாவில் கல்வி வீட்டுக்குவீடு சென்று சேர்ந்தது, அந்தக் காலகட்டத்தில் அய்ரோப்பாவில் காகிதப் பயன்பாடும் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருந்த காலகட்டம். குறிப்பாக, அப்போது இந்தியாவிற்கான […]

மேலும்....