நாசர் நமக்களித்த பேட்டி…

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அண்மையில் மதவெறியர்களால் தாக்கப்பட்ட நாசர் நமக்களித்த பேட்டியில், “ஸ்டூடன்ட்ஸ் யூனியன்’’ என்ற அமைப்பு மாணவர்களின் கருத்துப் பரிமாற்றக் களமாகப் பயன்பட்டு வருகிறது. அதில் எல்லாதவிதமான கருத்துகளும் மனந்திறந்து விவாதிக்கப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆதிக்கவாதிகளின் செயல் திட்டங்கள்; அவர்களுக்குக் கருவியாகப் பயன்படும் மதம், கடவுள், சாஸ்திரங்கள், ஜாதி இவற்றைப்பற்றிய விவாதங்கள் சிந்தனைக் கிளர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி, தன்னம்பிக்கை, தளராத உறுதி, சமத்துவம், சமூகநீதி, மனித உரிமை போன்றவற்றில் பிடிப்பை உருவாக்க […]

மேலும்....